Page 6 of 14
”அப்பா நான் 3 நாள் லீவு, நீங்க நிலத்தை பார்த்துக்குங்க” என சொல்ல அவரோ
”உனக்காக என்னவெல்லாம் செய்றேன் ஆனா கடைசியில பலன் இல்லைன்னு வையேன், எனக்கு கோபம் வந்துடும் முராரி”
”அப்படி எதுவும் ஆகாதுப்பா, 3 நாள் இருக்கே அதுக்குள்ள எப்படியாவது ராதா மனசுல நான் இடம்பிடிப்பேன்”
“அவள் என்கிட்ட வந்து முராரி வேணும்னு சொன்னாதான் என்னால அவள் வீட்ல போய் பேச முடியும் பு
...
This story is now available on Chillzee KiMo.
...
டி வைத்துவிட்டு அவள் முன் நின்றான். நேற்றாவது பனியனுடன் நின்றான் இன்று வெறும் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நிற்கவே ராதாவிற்கு கூச்சமே வந்தது
”என்ன இது இப்படி நிக்கறீங்க பனியன் போடலையா”