(Reading time: 44 - 88 minutes)

“உன்னை யாரு என்கிட்ட வரசொன்னது, நானே ஆடி கீழே விழுந்திருந்தா கூட பரவாயில்லை, நீ இருக்கேன்னு உன்னை பிடிச்சேன் பாரு அதான் இப்படி என் உடம்பே உதறுது”

“என்னை பிடிச்சா, என்னாச்சி இப்ப”

“ஓ அப்படியா இரு உன்னை நான் பிடிக்கறேன் அப்ப தெரியும்” என சொல்லி அமர்ந்தவாறே அவளை நோக்கி இரண்டு அடி எடுத்து மீண்டும் ஊஞ்சலில் அவளையே பார்த்தபடி அமர்ந்தான்.  அவளோ அவன் செய்த செயலால்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன பிரயோசனம் என் வாழ்க்கை எப்படி நடக்கும்னுதான் ஏற்கனவே எங்கப்பா எழுதிட்டாரே, கண்ணை மூடிக்கிட்டு வாழ்ந்துடுவேன்”

“தப்பு பண்ற ராதா, இது அநியாயம்”

”சரி அதை விடுங்க இப்ப கிளம்புங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.