வீட்டிற்கு வந்த வெண்ணிலாவிற்கு கௌவுதம் வந்ததும் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்று கவலையாக இருந்தது. இரண்டு நாளுக்குப் பிறகு அன்று எஸ்டேட்டில் வெண்ணிலாவிற்கு வேலை சற்று அதிகமாக இருந்தது. வேலைகளை எல்லாம் முடித்து பங்களாவிற்கு வருவதற்குள் இருட்டிவிட்டது. கோபி அண்ணா அவர் பேரனுக்கு காதுகுத்து என்று ஊருக்குப் போயிருந்தார். அவர் இல்லாத சமயத்தில் தோட்டக்காரரின் மனைவி சமைத்து ஹாட்பாக்சில் வைத்துவிட்டு சர்வெண்ட் குவாட்ரஸ்கு சென்றுவிடுவார்.
வராண்டாவைக் கடந்து ஹாலுக்குள் நுனைந்தால் ஹாலில் விடிலயிட் மட்டும் எரிந்துகொண்டிருந்தது. 'என்ன லயிட்ப் போடாம இந்தம்மா எங்க பேயிருச்சு' என லயிட்டைப் போட்டுவிட்டு திரும்பிய வெண்ணிலா சோபாவில் கௌவுதம் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் சத்தம் வராமல் அதிர்ந்தாள். அவன் முன்பு பெ
...
This story is now available on Chillzee KiMo.
...
">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}