Page 14 of 15
”ஓ இவ்ளோ நேரம் தூங்கிட்டிருக்கேன், சீக்கிரமா எழுப்ப வேண்டியதுதானே”
“நல்லா தூங்கினாதானே கனவு வரும் அதான் எழுப்பலை”
“எனக்கு கனவு வரலைடா”
“ஏன்”
“தெரியலை”
“இப்படி சொன்னா என்ன அர்த்தம் 2 கதை சொல்லியிருக்க, 2 கதையிலயும் க்ளைமேக்ஸ் தெரியலை ப்ளீஸ் அண்ணா கொஞ்சம் சிரமப்பட்டு தூங்கி கனவு கண்டுச் சொல்லேன்”
“டேய் எனக்கு தூக்கம் வரலைடா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு”
“அப்படியா”
“ஆமாம் மாப்பிள்ளை” என சொல்ல நிரஞ்சனோ
”என்னென்ன விசயங்கள் சொன்னாரு அத்தை” என கேட்க அவரோ
”என்னத்த இந்த ஓவியம் சிலைங்க இதைபத்திதான் நிறைய பேசுவாங்க”