(Reading time: 53 - 105 minutes)

”உன்கிட்ட ஒரு  உண்மையை சொல்லனும் மீனு“

“நான் எதையும் கேட்க மாட்டேன், அக்கா உங்க மேல ரொம்ப ஆசை வைச்சிருக்கா ஒழுங்கா அவளை கல்யாணம் பண்ணி, பாரினுக்குப் போற வழியைப் பாருங்கத்தான் நான் கிளம்பறேன்” என கத்திவிட்டு அவள் எழுந்து 2 அடி எடுத்து வைப்பதற்குள் ஈஸ்வரன் கத்தினான்

”மீனா நான் ஒரு அநாதை” என சொல்ல அவளுக்கு சட்டென அச்சம் வந்து திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

தேதோ சொல்லி உளறிக்கிட்டு இருந்தீங்க, போதும்ணா நீங்களும் உங்க கனவுகளும் எனக்கு உங்களை நினைச்சி கவலையா இருக்கு, இதுக்கு மேல நான் அமைதியா இருந்தா நான் உங்களை இழந்துடுவேனோன்னு பயமா இருக்குது அண்ணா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.