(Reading time: 53 - 105 minutes)

”சுவாதி இவனுக்கு இன்னும் பவரான மருந்து கொடு, இவன் உளறனும்”

“ரொம்ப மருந்து கொடுத்தா உயிருக்கே ஆபத்தாயிடும். அதான் பார்க்கறேன் இப்ப விடுங்க, அவர் நல்லா தூங்கறாரு. சென்னைக்கு போனதும் பேசிக்கலாம்” என சொல்ல அவர்களும் அமைதியானார்கள்.

இங்கு ராமேஸ்வரத்திலோ சல்லடை போட்டு போலீஸ்காரர்கள் ஈஸ்வரனை தேடிக் கொண்டிருந்தார்கள். நிரஞ்சனும் ஒரு பக்கம் தேடச் செல்ல அவன் எங்காவது

...
This story is now available on Chillzee KiMo.
...

உயிரோடவே இருக்க மாட்டேன்னு அவள் உறுதியா சொல்லிட்டா தம்பி” என சொல்ல அதைக் கேட்டு நொந்துப் போய் சிரித்தவன் நிதானமாக அவரைப் பார்த்து

”என்னை கொஞ்சம் தனியா விடுங்க மாமா ப்ளீஸ்” என சொல்ல அவரோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.