Page 9 of 15
”உன்னை நம்பித்தானே நான் அவரை அனுப்பிவிட்டேன், இப்படியா தொலைச்சிட்டு வந்து நிப்ப, உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலை ஈஸ்வரன் அத்தான் மேல எனக்கு எந்த கோபமும் வெறுப்பும் இல்லை ஆனாலும் அவரை எனக்குப் பிடிக்கும், ஆனந்தி அக்காகிட்ட அவர் விலகியே பழகினது எனக்கு பிடிச்சிருந்தது. அக்கா மனசை கலைச்சி கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லாம ஆரம்பத்திலிருந்தே அக்காவை விலக்கி வைச்சாரு. என்கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
த இந்த முடிவை அப்பா சரிம்பாரு, அம்மாவுக்கு எப்பவுமே நீதான் உயிரு, அதனால நீ அவங்களை பத்திரமா பார்த்துக்கடா”
“என்னவோ போண்ணா எதையோ நினைச்சி பேசற, கனவுகள் வர வர நீ நீயாவே இல்லைண்ணா” என கத்த