Page 18 of 20
தாமரையை கண்டதும் சிரிப்பே வந்தது. மெல்ல தன் கையை எடுக்க அதில் அவளது முந்தானையால கட்டப்பட்ட முடிச்சு இருக்கவே வாய்விட்டே சிரித்தான். அவனது சிரிப்பில் உறக்கம் கலைந்து கண்கள் திறந்த தாமரையோ அவனையே கேள்வி முகத்துடன் பார்த்தாள்
”என்னங்க இது தூங்கறப்ப கூட கட்டு கட்டி வைப்பீங்களா இது அநியாயம்ங்க” என சொல்ல அவளோ
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
சரமாக முந்தானையை இழுக்க அவனோ முடியாது என தலையாட்டவே அவளோ அவள் கட்டிய கட்டை அவசரமாக அவிழ்க்க அருகில் வர அவளை இழுத்து அணைத்தான் பாண்டியன்
”விடுங்க” என்றாள் தாமரை