Page 20 of 20
”ஓ சரி அப்ப கடைக்கு வாடகையாவது தரனும்ல”
“ஓ அதுவா சரி தரேன்”
”ஆமா எங்க உன் பொண்டாட்டி” என கேட்க அதற்குள் தாமரை வந்து நிற்கவே
”நீ சொன்னபடியே நான் பேசிட்டேன் இப்ப உனக்கு சந்தோஷம்தானே” என சொல்ல அதைக்கேட்டு திகைத்த தாமரை தன் கணவனைப் பார்க்க பாண்டியனோ முறைத்தான் அவளோ சாவித்ரியிடம் ... : 14pt;">Go to En idhayam kavarntha thamaraiye story main page
This story is now available on Chillzee KiMo.
...