Page 15 of 20
“இல்லை, பெரியவங்களை மதிக்கச் சொல்றேன்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட தாமரைக்கு புரியவில்லை.
அவள் குழம்பிய மனநிலையுடன் தனது போர்ஷனுக்கு வந்தாள். அங்கு வாசலில் நின்றிருந்த பாண்டியனைக் கண்ட தாமரையோ அதிர்ந்தாள்
”நீங்களா”
“எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க, நான் கேட்டேனா ... span>” ”மன்னிப்பா என்ன மன்னிப்பு, எதுக்கு மன்னிப்பு கேட்கனும்”
“அதான் நான் பேசினதுக்கு செஞ்சதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கனுமான்னு கேட்டேன்”
This story is now available on Chillzee KiMo.
...