Page 12 of 20
“திண்ணையில அவர் கடை திறந்தா அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை”
என கேட்க அவரோ பெருமூச்சுவிட்டார்
”அப்படியில்லை தாமரை, திண்ணைக்கு பதிலா புதுசா ஒரு கடை திறந்து அதுல முதலாளியா இருந்தா பார்க்க எப்படியிருக்கும் சொல்லு”
“நல்லாயிருக்கும் ஆனா, அதுவும் ஒருநாள் நடக்கும், அதுக்கு தேவை பணம் ... >” என அலுப்பாகச் சொல்ல சாவித்ரிக்கு சுர்ரென கோபம் வந்தது ”நான் எப்ப அவனை வாழ விடாம தடுத்தேன்” என கத்த தாமரையோ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவரிடம்
This story is now available on Chillzee KiMo.
...