Page 11 of 20
வெங்கடாச்சலம் உறங்கிக் கொண்டிருக்க சாவித்ரி மட்டும் அமைதியாக உறங்காமல் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் மெல்ல அறைக்குள் நுழைந்தாள் தாமரை.
அவளை அந்நேரம் தன் அறையில் கண்டதும் ஆச்சர்யப்பட்ட சாவித்ரியோ பேச முயல அவளோ ஷ்ஷ்ஷ் என சொல்லி பேச விடாமல் தடுத்தவள் வெளியே வருமாறு சைகை செய்துவிட்டு நேராக முற்றத்தில் வந்து அமர்ந்துவிட்டாள்.
சாவித்ரியும் குழம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றியா, அவனை பத்தி எனக்கு தெரியாதா”
“தெரிஞ்சிருந்தா, ஏன் அவரோட லட்சியத்துக்கு உதவி செய்ய மறுக்கிறீங்க”
“எதைச் சொல்ற”