Page 14 of 28
”வாங்க அத்தை எப்படியிருக்கீங்க” என வாயார அழைத்த இளங்கோவை சிரிப்புடன் பார்த்த சகுந்தலாவும்
”எனக்கென்ன மருமகனே நான் நல்லாயிருக்கேன், நீங்க எப்படியிருக்கீங்க, நல்லா படிக்கறீங்களா” என ஆசையாக கேட்க அவனும்
”வாத்தியார் பையன் மக்குன்னு சொன்னது அந்த காலம் அத்தை, இப்ப வாத்தியாருக்கே பாடம் எடுக்கற அளவுக்கு உசந் ... சிரித்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியில்லைங்கத்தை சின்ன வயசுலயே எதுக்கு எல்லாம் சொல்லனும், இப்ப சொன்னாலும் புரியற வயசா இது, அதுவும் இல்லாம டாக்டருக்கு படிக்கற எண்ணத்தில இருக்கறவனை