Page 12 of 16
ஒரு பேன் கூட கிடையாது... அங்க எப்படி என் பொண்ணை அனுப்பறதாம்... “ என்று முறைத்தார் சண்முகம்...
“எங்கப்பாவை இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே... “ என்று சாரதா கழுத்தை நொடிக்க, மது ஓரக் கண்ணால் தன் கணவனை பார்த்தாள்.. அவனும் அடிக்கடி அவள் அப்பாவை இப்படித்தான் சொல்லி திட்டுவது நினைவு வர, உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்....
அவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
காமல் இருப்பதால் ஒரு வேளை தன் கணவன் தன் மேல் வைத்திருக்கும் பாசம் எதுவும் குறைந்து விட்டதோ என்று ஆராய்ந்தாள்..
காமால கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம் .. அது மாதிரி சந்தேக