Page 11 of 16
சிரிப்பை சிரித்து கொண்டனர்....
தன் அன்னை சொன்னதை கேட்ட நிகிலனுக்கோ பெரும் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி வந்து சேர்ந்தது...
எங்கே அவள் தப்பானவளாக இருப்பாளோ என்ற அவன் மனதில் இருந்த பயம் இப்பொழுது முழுவதும் விலகி இருக்க, தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் அவள் வைத்திருக்கும் பாசம் புரிந்தது....
அதோடு அவன் நண்பர்களின் மனைவிகளான பாரதி மற்றும
...
This story is now available on Chillzee KiMo.
...
“போதும் நிறுத்துடி.. உங்கப்பன் வீட்டு புராணம்... உங்கப்பனும் நானும் ஒன்னா.??. என் பேத்தியை தங்க தட்டுல வச்சு தாங்குவேன்.. உங்கப்பன் அப்படியா?? உன் அப்பன் வீட்ல