Page 15 of 16
கர்வமாக இருந்தாள் இதுவரை..
யாரையும் மதிக்காமல் எல்லாரையும் அலட்சிய படுத்தி வந்தவள், இன்று தன் சொத்துக்கள் எல்லாம் பறி போன போதும் முகம் சுழிக்காமல், தன் மாமியார், நிகிலன் குடும்பத்தார் என்று அத்தனை பேரும் தன்னை தாங்குவதை கண்டு உடைந்து போனாள்..
அதோடு தன் பெற்றோர்களின் இறப்பு அடிக்கடி கண் முன்னே வர, வரும் பொழுதெ ... டார் ரமணி... வசந்தியின் நிலையை கேட்டதும் அனைவருக்குமே கஷ்டமாக இருந்தது.....
அரசன் அன்று கொல்வான்... தெய்வம் நின்று கொல்லும்... என்ற பழமொழிக் கேற்ப, வசந்தி
This story is now available on Chillzee KiMo.
...