Page 7 of 16
சொல்லி விடை பெற்று சென்றனர்....
பின் நிகிலன் மது இருந்த அறைக்கு திரும்பி வந்தான்....
சண்முகமும் சாரதாவும் வெளியில் சென்றிருக்க, அறையில் சிவகாமி யும் மதுவும் மட்டும் இருந்தனர்.....
மது படுத்திருந்த படுக்கையின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு, தன் பேத்தியை கையில் வைத்து கொண்டு அவளை கொஞ்சி கொண்டிருந்தார் சிவக ... pan>?? “ என்றான் அவனும் விடாமல்... “ஆகா.... இதையா கேட்டு தொலைச்சான்..”. என்று அவசரமாக தன் மருமகளை பார்க்க அவளோ சொல்ல வேண்டாம் என்று கண்ணால் ஜாடை காட்டினாள்...
This story is now available on Chillzee KiMo.
...