(Reading time: 27 - 53 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

நிகிலன் ஆதியை கட்டி புடிச்சு அழுததை  சொல்லி சொல்லி சிரித்தாள் பாரதி..

நிகிலன் அவளை பார்த்து முறைக்க, மதுவுக்கோ பாரதி  சொல்வதை நம்ப  முடியவில்லை...தனக்காக தன் கணவன் அழுதிருக்கிறான் என்று எண்ணுகையிலயே இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதை போல ஆனந்தமாக இருந்தது மதுவுக்கு.....

ஆசையாக தன் கணவனை காண அவனோ அவ்வளவு நேரம் கண்டு கொள்ளாமல் இருந்த  தன் மகளை

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டா இல்ல.. வாழ்த்துக்கள் சிஷ்டர்..!!! “ என்றான் மதுவை பார்த்து சிரித்தவாறு...

அதை கேட்டு நிகிலன் தன் நண்பனை முறைக்க, மது அவனுக்கு நன்றி சொல்லி புன்னகைத்தாள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.