(Reading time: 27 - 53 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

அதற்குள் ஒரு செவிலியர் அந்த  இளவரசியை கொண்டு வந்து

“பெண் குழந்தை பிறந்திருக்கா... தாயும் சேயும் நலம்.. “என்று  சொல்லி சிவகாமியிடம் அந்த குழந்தையை கொடுக்க,  எல்லாருக்கும் நெஞ்சில் பாலை வார்த்த மாதிரி  இருந்தது....

நிகிலனை மறந்து தங்கள் பேத்தியை  எல்லோரும் வாங்கி கொஞ்ச ஆரம்பித்தனர்....

நிகிலன் மட்டும் இன்னும் பேயறைந்த மாதிரி முழ

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்க்க சொன்னா?? ஏன் டா எத்தன என்கவுண்டர் போட்டு தள்ளி இருக்க.!! 

நீயா இந்த பிரசவத்தை  பார்த்து இப்படி நடுங்கற..??  நீயெல்லாம் ஒரு ACP னு வெளில

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.