Page 4 of 16
சொல்லிடாத... “ என்று சிரித்தான் ஆதி...
அதற்குள் கொஞ்சம் தெளிந்தவன் ஆதி சொன்னதை கண்டு கொள்ளாமல்
“டேய்.... ஆதி... அவளுக்கு ஒன்னும் ஆயிருக்காது இல்ல.. ?? “ என்றான் இன்னும் தன் பயம் முழுவதும் விலகாமல்...
“டேய் நிகில்.... மதுவுக்கு ஒன்னும் ஆகலை.... மது கண்ணை முழிச்சிட்டாளாம் .. இப்பதான் ரதி போன் பண்ணி சொன்னா... அவ கண் முழிச்சதும் உன்னைத் தா
...
This story is now available on Chillzee KiMo.
...
நிகிலனை பார்த்து கண் சிமிட்ட, நிகிலனோ கண்ணால் அவளுக்கு ஜாடை சொல்லி, சொல்ல வேண்டாம் என்று கெஞ்ச, இது ஒன்று போதாதா நம்ம பாரதிக்கு..