Page 16 of 16
ஆடிய ஆட்டத்திற்கு அந்த கடவுள் தக்க தண்டனை கொடுத்து விட்டான் என்றே தோன்றியது அனைவருக்கும்....
“ஆனாலும் கடவுள் அவளை இந்த அளவுக்கு தண்டிச்சிருக்க வேண்டாம்.. “ என்று பெருமூச்சு விட்டனர்...
மதுதான் ரமணியை கட்டி கொண்டு
“நீங்க ஒன்னும் கவலை படாதிங்க ரமணி மா... உங்க நல்ல மனசுக்கும் கௌதம் அண்ணா மனசுக்கும் வசந்தி சீக்கிரம் சரியாகிடுவாங்க.... நீங்க நம்பிக்கை
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Kaathodu thaan naan paaduven story main page