Page 14 of 16
கிடந்தவளை அள்ளி தன் மடியில் வைத்து கொண்டு அவள் கன்னம் தட்டி எழுப்பியவாறு உள்ளே நோக்க, அங்கு கண்ட காட்சியை கண்டு அவனுமே அதிர்ந்து போனான்.....
பின் தன்னை சமாளித்து கொண்டு நிகிலனுக்கு அழைத்து விசயத்தை சொல்ல, நிகிலன் அருகில் இருக்கும் ஷ்டேசனில் இருக்கும் இன்ஷ்பெக்டரிடம் சொல்லி அங்கு சென்று பார்க்க சொல்லி சிறிது நேரத்தில் அவனும் வந்து சேர்ந்திருந்தா ... ள் மருகினாள் வசந்தி..அதுவும் தன் குழந்தை கருவிலயே கலைந்து விட்டதை தெரிந்து கொண்டு இன்னும் உடைந்து போனாள்...
தான் பெரிய பணக்காரி.. மற்றவர்கள் எல்லாம் தன் கால் தூசிக்கு சமம் என்று எவ்வளவு
This story is now available on Chillzee KiMo.
...