(Reading time: 18 - 36 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

?" என்று கேட்க, "நீ முகம் கழுவிட்டு கீழ வா. உனக்கே தெரியும் " என்றவர் வேகமாக கீழே போனார்.

முகம் கழுவி கீழே வந்தவன், முதலில் பார்த்தது காமாட்சியையும் அப்பத்தாவையும் தான். காமாட்சி புடவை முந்தானையை வாயில் வைத்தபடி அழுது கொண்டிருந்தார். அப்பத்தா புலம்பியபடி உட்கார்ந்திருந்தார்.

"கொல்லைல போறவன். என் பேத்தி ராசாத்தி.. அவளை போயி... அவனெல்லாம் நாசமா போக..." என்றபட

...
This story is now available on Chillzee KiMo.
...

களும் சந்தோசமா தான் சம்மந்தம் பண்ணுனோம். இப்படி ஆகும்னு தெரியலைங்.  " என்றவரை கையமர்த்தி தடுத்தவர் நீங்கள் கிளம்புங்கள் என்பதை போல கையை அசைக்க அங்கிருந்து தயங்கியபடி கிளம்பினார் அவர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.