Page 7 of 10
யோசிக்கிறது " என்று ஆதவ்வை வாரினார் மறைமுகமாக. அந்த சூழ்நிலையிலும் பாட்டியின் இந்த பேச்சை கேட்டு ஆதவ்விற்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது.
"அவளுக்கு சம்மதமான்னு பர்ஸ்ட் கேளு பாட்டி. " என்றவனிடம் "உனக்கு சம்மதமா ?" என்றார் அழுத்தமாக.
சரி என்பதை போல தலையாட்டினான் ஆதவ். “வாயை தொறந்து சொன்னாதான் என்னவாம் " என்று சிறுகுழந்தை போல முகத்தை திருப்பி கொண்டார் மங்களம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தேகம்னா நீயே கூப்டு கேட்டுக்கோ." -மங்களம்
"ஐயோ அத்த சந்தேகம் எல்லாம் இல்லிங்க. ஆனா உங்க பையனும் அவரு சம்சாரமும் ஓத்துக்கோனுமல்லங்கோ " நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக இன்னொரு தவறு நடக்க