(Reading time: 18 - 36 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

யோசிக்கிறது " என்று ஆதவ்வை வாரினார் மறைமுகமாக. அந்த சூழ்நிலையிலும் பாட்டியின் இந்த பேச்சை கேட்டு ஆதவ்விற்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"அவளுக்கு சம்மதமான்னு பர்ஸ்ட் கேளு பாட்டி. " என்றவனிடம் "உனக்கு சம்மதமா ?" என்றார் அழுத்தமாக.

சரி என்பதை போல தலையாட்டினான் ஆதவ். “வாயை தொறந்து சொன்னாதான் என்னவாம் " என்று சிறுகுழந்தை போல முகத்தை திருப்பி கொண்டார் மங்களம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

தேகம்னா நீயே கூப்டு கேட்டுக்கோ." -மங்களம்

"ஐயோ அத்த சந்தேகம் எல்லாம் இல்லிங்க. ஆனா உங்க பையனும் அவரு சம்சாரமும் ஓத்துக்கோனுமல்லங்கோ " நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக இன்னொரு தவறு நடக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.