Page 6 of 10
நீயே யோசி. அவளை வேணான்னு சொல்ல ஒரு காரணம் கூட இருக்காது. அவளுக்கு அழகு, பண்பு எல்லாம் இருக்கு. " ஆதவ்வை சமாதான படுத்த முயன்றார் மங்களம்.
"பாட்டி கல்யாணம் எல்லாம் இப்படி பண்ணமுடியாது. ஒரு பொண்ணை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணனும். பாவப்பட்டு பண்ணமுடியாது " எரிச்சல் வந்தது ஆதவ்க்கு.
"நான் கிளம்பறேன். உங்களுக்கு எப்போ வரணும்னு தோணுதோ அப்போ வாங்க " என்றவன் அங்கிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
சம்மதிக்க வெக்கிறது என் பொறுப்பு. நான் வளர்த்த என் பையன் நான் என்ன சொன்னாலும் செய்வான்” என்று அந்த 'வளர்த்த'வில் ஒரு அழுத்தம் கொடுத்து சொன்னவர், "அவன் பெத்த அவனோட பையன் தான் நான் சொல்றதை கேக்க