Page 25 of 29
கோதையோ
”வீட்ல எல்லாரும் எப்படியிருக்காங்க செந்தில்” என பேச ஆரம்பிக்க அவன் உடனே
”அவங்களுக்கென்ன நல்லாயிருக்காங்க, சத்யவதி அம்மா மட்டும்தான் உன் நினைப்பா கவலையா இருக்காங்க ஒரு எட்டுத்தான் ஊருக்கு வந்து போறது” என சொல்ல சீதாவின் முகம் வாடிவிட்டது அவள் சோகமானாள். அதை யதேச்சையாக கவனித்த செந்தி ... >
”ஏன் இந்த கோபம்” என கேட்டவனிடம் ”என்கிட்டயிருந்து என் அம்மாவை பிரிக்கப் பார்க்கறியா மாமா, நான் விடமாட்டேன் 2 நாள்
This story is now available on Chillzee KiMo.
...