Page 26 of 29
தங்கதானே வந்த, தங்கிட்டு உன் ஊர் பார்த்து போயிட்டே இருக்கனும், புரியுதா” என அவனையே விரல் நீட்டி மிரட்டவே அதைக்கண்டு வியந்து சிரித்தான்
”ஓ அப்படியா நீ சொன்னா நான் கேட்கனுமா” என்றான் செந்தில்
”ஆமாம் கேட்கனும் இந்த சீதா மகாலட்சுமி சொல்றதை எல்லாரும் கேட்கறாங்க ஏன் நீ கேட்க மாட்டியா மாமா ... ல தங்க வைச்சா யாராலயும் ஒண்ணும் தடுக்க முடியாது ஆனா
This story is now available on Chillzee KiMo.
...