Page 28 of 29
சீதையைக் கண்டான் செந்தில்
”ஆஹா என் அக்கா பொண்ணுக்கு என் மேல எம்புட்டு அன்பு”
”ஆமாம் மாமா, என்னவோ தெரியலை உங்க மேல அன்பு பொங்கி பொங்கி வழியுது” என சீதா சொன்னதும் செந்தில் வருத்தப்படுவது போல் நடித்தான்.
”அடடா”
”என்னாச்சி மாமா”
”நான் வரும் போது பாத்திரம் ... அக்கா புராணம் பாடினீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்கில்லை எனதருமை அக்கா பொண்ணே, நான் ஏன் சொல்றேன்னா இவ்ளோ தூரம்