Page 21 of 27
அதிர்ந்தார்
அவளோ அப்படி இப்படி என ஓடி அலுத்துப் போய் தன் வீட்டிற்கே வந்து நின்றாள். மூச்சிரைத்தாள் கண்கள் கலங்கினாள்
”அப்பா அம்மா” என புலம்பினாள்.
அந்நேரம் தூரத்தில் இருந்து யாரோ வருவது தெரியவே உற்றுப் பார்த்தாள் அங்கு செந்தில் வருவதைக்கண்டு அதிர்ந்து கோபமாக அவனிடம் சென்றாள்
அவள் வருவதைக்கண்ட செந்திலும
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆமாம் சீதா உன்னை விட்டு நாங்க போவோமா” என கோதை சொல்ல செந்திலோ
”அப்படியே போனாலும் என் அம்பாசிடர் வண்டியை விட்டு எப்படி போறது” என கேட்க