(Reading time: 24 - 47 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு

திலகவதிக்கு தலைகால் புரியவில்லை. மாமியார் வீட்டிற்குப் போனதிலிருந்து கண்மணி அதிகமாக தாய் வீட்டிலேயே தங்கவில்லை. அடிக்கடி அவர்களைப் பார்க்க வந்தாள்தான். இருந்தாலும் வீட்டில் தங்குவதில்லை. காலையில் வந்தால் மாலையில் சென்றுவிடுவாள். அவள் வரும் நாட்களில் இளங்கனியன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அப்படி அவள் ஒருவாரம் வரவில்லை என்றால் அவன் அவள் வீட்டிற்குச் சென்றுவிடுவான்.

இப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தன. இப்போது  மகள்  உண்டாகியிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. வீட்டிற்க

...
This story is now available on Chillzee KiMo.
...

லாம் அவளுக்கு மனம் குமுறும்.

எத்தனை பெரிய விசயத்தை மறைத்துவிட்டான்.

முதலிலேயே அவன் சொல்லியிருந்தால் இந்தளவிற்கு வந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.