Page 2 of 13
ஒரு கருவைச் சுமந்து ஆரோக்கியமாக பெற்றெடுக்கும் உடல்நிலை அவளுக்கு அமையவில்லை. இதைப் பற்றி மருத்துவர் அவள் கணவனிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அவளுடைய உயிருக்கு ஆபத்து விளையும் என்று தெரிந்தும் அவன் சொல்லவில்லை. அதைப் பற்றி அவளிடம் சொல்லாவிட்டால் பரவாயில்லை. அவள் மீது அவனுக்கு அக்கறை இருந்திருந்தால் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லி ... /span>. தன்னுடைய குழந்தைக்கு திலகவதி நல்ல தாயாக இருப்பாள் என்று நம்பினாள். வீராச்சாமி நல்ல தந்தையாக இருப்பான் என்று அவளுக்கு சிறிதளவு கூட நம்பிக்கை கிடையாது.
This story is now available on Chillzee KiMo.
...