Page 8 of 13
கொண்டுதான் உறங்குவாள். அவள் பெரிய பிள்ளையாக வளரும்போது அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்கு திலகவதி திண்டாடிப்போனாள்.
"அம்மா. அவள் குழந்தைம்மா. அவளுக்கு விவரம் தெரியும்போது மாறிக்குவாள். அதுவரைக்கும் நான் பார்த்துக்கிறேன்." என்று பெரிய மனிதனாய் இளங்கனியன் சொன்ன போது அவனைப் பெற்ற அந்த தாயுள்ளம் குளிர்ந் ... குத் தந்தையிடம் கொஞ்சம் பயம் இருந்தது. அவர் அதட்டவும் பேசாமல் இருந்துவிட்டான்.
இளவரசனுக்கு சிறுவயதில் இருந்தே தம்பியை பிடிக்கவில்லை. தன்னுடையது எல்லாவற்றையும்
This story is now available on Chillzee KiMo.
...