Page 13 of 13
துர்கா எதுவுமே தெரியாதவள் போன்று அவனை அப்போதுதான் பார்ப்பதுபோல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். எல்லோருடைய பார்வையும் அவன் மீதுதான் இருந்தது. இளங்கனியனும் இது அவன் செய்ய வேண்டிய முறை என்று தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு நின்றான்.
அப்போது மட்டும் அவன் தன் அண்ணனை தடுத்து நிறுத்தியிருந்தால் சில பின்விளைவுகளை தவிர்த்திருக்கலாம். ... 14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page
This story is now available on Chillzee KiMo.
...