(Reading time: 24 - 47 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

பங்கு போட வந்தவன் என்ற கோபம் அவனுக்கு இருந்தது. கண்மணி தம்பி மீது பாசமாக இருந்ததால் அவளையும் அவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. இப்போது கண்ணம்மாவையும் பிடிக்கவில்லை. குழந்தை அழுதால் திட்டுவான். குழந்தைக்கு நேராகவே அநாதைக் கழுதை என்று திட்டுவான். அதன் அர்த்தம் தெரியாத குழந்தை அவன் தன் மேல் கோபப்படுகிறான் என்று மட்டுமே

...
This story is now available on Chillzee KiMo.
...

எதிர்பார்த்த மாதிரி  எதுவும்  நடக்கவில்லை.

இதற்கிடையில் பெரியவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். இப்போது ராமநாதனிடம்தான் அத்தனை பொறுப்பும் வந்திருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.