Page 10 of 13
கண்ணம்மாவுக்கு சிறுவயதிலேயே அவள் வயதுக்கு மீறிய வளர்ச்சி இருந்தது. அவள் வயதுக்குழந்தை மாதிரி இருக்கமாட்டாள். கண்மணி மாதிரி அவளும் நோஞ்சானாக ஆகிவிடக்கூடாது என்று ஆரம்பத்திலேயிருந்தே திலகவதி கவனமாக இருந்தாள்.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படியே நடந்துகொண்டாள். பேத்திக்கு நல்ல ஆரோக்கியமான உணவை கொடுத்தாள். அதனாலோ என்னவோ அவ ... an>. ஆனால் அவனிடம் எப்படி நெருங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தாள். இந்த நேரத்தில் அவளுக்கு சரியான வாய்ப்பு ஒன்று வந்தது. கண்ணம்மா பெரிய மனுசியானாள்.
This story is now available on Chillzee KiMo.
...