(Reading time: 24 - 47 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

கண்மணி பிறந்ததில் இருந்து தாய்ப்பால் குடிக்காததால்தான் அவளுக்கு சத்துக்குறைவு அதிகமாக இருந்தது. அதனால் இப்போது  கண்மணிக்குப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தாள்.

"இதப்பாரு செல்வி. நீ குழந்தைக்குப் பால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிசா எதுவும் உனக்கு கைம்மாறு செய்துவிடமுடியாது. இருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

பேரு கண்ணம்மா." அப்போது அங்கே வந்த இளங்கனியன்தான் சொன்னான். அதன் பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை முறையாகச் செய்து கண்ணம்மா என்று பெயரிட்டனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.