Page 4 of 13
கண்மணி பிறந்ததில் இருந்து தாய்ப்பால் குடிக்காததால்தான் அவளுக்கு சத்துக்குறைவு அதிகமாக இருந்தது. அதனால் இப்போது கண்மணிக்குப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தாள்.
"இதப்பாரு செல்வி. நீ குழந்தைக்குப் பால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிசா எதுவும் உனக்கு கைம்மாறு செய்துவிடமுடியாது. இருந் ... பேரு கண்ணம்மா
This story is now available on Chillzee KiMo.
...