Page 3 of 13
திலகவதியோடு அதிக நேரம் செலவழித்தாள்.
"அம்மா. என்னை வளர்த்த மாதிரி என்னோட குழந்தையையும் வளர்ப்பீங்களா?"
அடிக்கடி திலகவதியிடம் அவள்தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.
"என்ன இப்படி கேட்டுட்டேடா செல்லம். என் பேரக் குழந்தையை நான் வளர்க்காமல் என்ன செய்யப்போறேன். அதற்கு ந ... று சரியில்லை
This story is now available on Chillzee KiMo.
...