(Reading time: 24 - 47 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

திலகவதியோடு அதிக நேரம் செலவழித்தாள்.

"அம்மா. என்னை வளர்த்த மாதிரி என்னோட குழந்தையையும் வளர்ப்பீங்களா?"

அடிக்கடி திலகவதியிடம் அவள்தான் குழந்தையை  வளர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.

"என்ன இப்படி கேட்டுட்டேடா செல்லம். என் பேரக் குழந்தையை நான் வளர்க்காமல் என்ன செய்யப்போறேன். அதற்கு ந

...
This story is now available on Chillzee KiMo.
...

று சரியில்லை. இப்போதெல்லாம் அவன் பெரியவர்களின் பேச்சையே கேட்பதில்லை. தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறான். அத்துடன் கண்மணியின் மறைவு வேறு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.