(Reading time: 24 - 47 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

இந்த சூழ்நிலையில் வீராச்சாமி தன்னுடைய இன்னொரு மாமன் மகளை மறுமணம் செய்துகொண்டான். அவன் செய்துகொண்டதை தவறென்று கூற முடியாது. குழந்தை இனி தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று தூக்கிச் சென்றுவிட்டான். குழந்தைதான் அந்த சொத்துக்களை அடையக் கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டு என்பதில் அவன் கவனமாக இருந்தான். மனைவிதான் சொத்தை கோட்டைவிட்டுவிட

...
This story is now available on Chillzee KiMo.
...

ரணத்திற்காக குழந்தையைத் தூக்கி வந்தான் என்று சொல்ல மனம் வரவில்லை. அவள் பாட்டிற்கு எங்காவது உளறி வைத்துவிட்டாள் என்றால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று கவலை கொண்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.