Page 18 of 27
”சரி சரி போய் வா, நான் அக்காவையும் மாமாவையும் பத்திரமா பார்த்துக்கறேன்” என அழுத்தமாக சொல்ல அவளும் அவசரத்தில் அரைகுறையாக கேட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி செந்திலின் அம்பாசிடர் வண்டியில் நாராயணன் கம்பெனியை சென்று சேர்ந்தாள்.
உள்ளே நுழைந்ததும் நாராயணன் மாமாவிடம் திட்டும் வாங்கினாள்
”உனக்கு பொறுப்பே இ ... n>ஆனா சார்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன், நீ உன் வேலையை செய்யலாம்” என சொல்ல அவளோ வேறுவழியின்றி அமைதியாக வேலையை பார்க்கலானாள்.