Page 32 of 36
அவனது பேச்சைக்கேட்டு கோதையும் சீனிவாசனும் சந்தோஷமாக இருப்பதைக்கண்டு வியந்தாள். தன்னால் ஏன் அவர்களை இந்தளவுக்கு சந்தோஷப்படுத்த முடியவில்லை என்ன குறை தன்னிடம் என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
”அப்புறம் அக்கா இங்கதான் நான் பொங்கல் கொண்டாடறதா முடிவே பண்ணிட்டேன், அதுக்கான ஏற்பாடுகளை நான்தான் செய்வேன் என்னை நீ தடுக்க கூடாது இப்பவே சொல்லிட்டே ... நான் வந்துட்டேனே இனி ஒவ்வொரு பண்டிகைக்கும் நான் இங்க வந்துடறேன் சிறப்பா கொண்டாடிடுவோம்
This story is now available on Chillzee KiMo.
...