Page 30 of 36
சொல்லிவிட்டு சென்றுவிட இனி செந்திலும் சீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்
”என்ன சீதா நீயும் கிளம்பறியா“
”இல்லை மாமா நாம விளையாடலாம்” என சொல்ல செந்திலும் ஆர்வமானான்.
இருவருமாக விளையாடினார்கள். அதில் அக்கா பெண்ணாயிற்றே என செந்தில் விட்டுக் கொடுத்தான். அதை முதலில் புரிந்துக் கொள்ளவில்ல ... pan>” என கோபமாக கத்தினாள் ”இல்லை நீ எடுக்கற முடிவெல்லாம் உனக்கேத்தபடிதான் நடக்கனும்னு என்ன இருக்கு சீதா” ”எனக்குப் புரியலை மாமா”
This story is now available on Chillzee KiMo.
...