Page 34 of 36
வைச்சிடறேன் நாளைக்கு சுத்தம் செய்ய வசதியா இருக்கும்” என சொல்லியவர் சீனிவாசனை உதவிக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட செந்திலின் பார்வை சீதாவின் மீது விழுந்தது
”நான் சொல்றதை அப்படியே எழுதனும் சீதா”
”ஒரு வார்த்தை விடாம எழுதறேன் மாமா சொல்லுங்க” என்றாள்
உடனே அவனோ அவளையே பார்த்தபடியே கவிதை ஒன்று சொல்லலானான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்மையானது
உண்மையினாலே என் காதல் அழகாக ஒளிர்கிறது
பொய்யில்லாத மாசில்லாத உண்மையான காதல் எனது
காதலின் பிம்பமாக என்னை கருதுகிறேன்