Page 21 of 32
அவள் பேசின மாதிரி தெரியலை அவள் மனசுல என்னவோ ஓடுதுங்க” என சொல்ல அதைக்கேட்டவரோ
”சே சே இருக்காது இத்தனை வருஷமா இங்க நிம்மதியா வளர்ந்த பொண்ணு திடீர்ன்னு கல்யாணம்னு சொன்னதும் பயந்துட்டா அம்புட்டுதான்”
“அவளை கட்டிக்கொடுத்து வெளியூரா விரட்டப் போறோம் இதே வீட்லதானே இருக்கப் போறா அப்புறம் என்ன”
“என்ன இருந்தாலும் கல ... >அங்கிருந்த வேலையாளிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”எலேய் வள்ளியை பார்த்த” என நல்லபெருமாள் கேட்க அவனோ
“சின்னம்மா ஆதிபயலோடு எங்கயோ கோபமா போனாங்கய்யா”