Page 2 of 44
”தடுக்கமாட்டாங்கன்னா என்ன அர்த்தம்“ என அதிர்ச்சியுடன் கேட்டாள் மிர்ணாளினி அதற்கு அன்னம்மாவோ
”பஞ்சாயத்து முடிஞ்சி வீட்டுக்கு வந்த உடனே சின்னய்யா எல்லாரையும் கூட்டிவைச்சி சில விசயங்கள் சொன்னாரு”
”என்ன விசயங்கள் என்னைப் பத்தியா”
”ஆமாம்மா”
”என்ன சொன்னாரு பாட்டி” ... க பார்த்த பாட்டியோ இன்று ரங்கனின் மனைவியாக பார்த்தார் ஒரு நொடி
This story is now available on Chillzee KiMo.
...