Page 3 of 44
சென்றுவிட்டார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற மிர்ணாளினியோ பாட்டி என்ன செய்கிறார் என பார்க்க அவரோ கந்தன் சஷ்டியை பாடிக் கொண்டிருக்கவே அவரை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்தாள்.
அங்கு லட்சுமி எதிர்பட்டார் ஏற்கனவே மிர்ணாளினி வந்தது அவருக்குத் தெரியும் இருந்தாலும் அவளிடம் பேச எண்ணி வந்தார்.
”மிர்ணாளினி” என அதிசயமாக முழுபெயரை சரியாக உச்சரித்த ... க்கு மருமகளா மகாராணியாதான் நாங்க நடத்தியிருப்போம்
This story is now available on Chillzee KiMo.
...