(Reading time: 73 - 146 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அந்த வம்சி ரங்கன் அண்ணனை அழிக்க நினைக்கறாரு அவர்கூட உங்களுக்கு என்ன சகவாசம் வாங்க போவோம்” என விடாப்பிடியாக அனைவரையும் அழைத்துக் கொண்டு ரங்கன் வீட்டுக்கு வந்தான்

வரும் வழியெங்கும் தேவராஜிடம் சாகரிகாவை பற்றி பேசிக் கொண்டே வர அவரோ இவனிடம் மாட்டிக்கொண்டதை நினைத்து கலங்கியே போனார் அவரின்  வேதனையைக்கண்ட மஹிமாவிற்கு சந்தோஷமாக இருந்தது. சாக

...
This story is now available on Chillzee KiMo.
...

>

இப்ப சொல்வா பாருங்கஎன சொல்லிய சின்னதம்பி சாகரிகாவிடம்

என்னை ஏத்துக்கஎன சைகையில் சொல்லிக் காட்ட அவளோ முடியாது என தலையாட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.