Page 12 of 44
சொல்லிவிட்டு இப்போது அவன் சொன்னதையும் சொல்லிவிட்டு ஓய்ந்தார். அதைக்கேட்ட சாகரிகாவோ அதிர்ச்சியில் உறைந்துப் போனாள்.
அங்கு ரங்கனின் அறையில் உறங்கிக் கொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டே 6 மாத நினைவுகளில் மூழ்கியிருந்தாள் மிர்ணாளினி. ரங்கன் தன்னிடம் பழகியது பேசியது தனக்காக வருந்தியது தன்னை நினைத்து ஏங்கியது முதல் அனைத்தும் அவள் முன் ஒரு ப ... மெல்ல ரங்கனின் உடல் அசைந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் சின்னதம்பி எழுப்பாத பாவம் அவர் தூங்கட்டும் நீ முதல்ல வா நான் சாகரிகா கிட்ட கேட்கறேன் நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல”