(Reading time: 73 - 146 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

சொன்ன பண்பாட்டை நாம மீறக்கூடாதுண்ணா”

ஆமாம்டா மீறக்கூடாது சரி வா போவோம்என சொன்னான் ரங்கன்.

அதன் பிறகு இருவரும் எழுந்து முகத்தை கழுவி துடைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறி முற்றத்திற்கு வந்தார்கள். அவர்கள் வருவார்கள் என யாரும் நினைக்கவில்லை முற்றத்திற்கு வரவும் சமையல் அறையில் இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வேலை வாங்கறது தப்புன்னு உங்களுக்குத் தெரியாதாஎன கடுமையாக பேச அவனின் கோபத்தைக்கண்டு அனைவரும் சற்று அதிர்ந்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.