Page 16 of 44
சொன்ன பண்பாட்டை நாம மீறக்கூடாதுண்ணா”
”ஆமாம்டா மீறக்கூடாது சரி வா போவோம்” என சொன்னான் ரங்கன்.
அதன் பிறகு இருவரும் எழுந்து முகத்தை கழுவி துடைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறி முற்றத்திற்கு வந்தார்கள். அவர்கள் வருவார்கள் என யாரும் நினைக்கவில்லை முற்றத்திற்கு வரவும் சமையல் அறையில் இரு ... an> ”வீட்டுக்கு வந்த விருந்தாளியை வேலை வாங்கறது தப்புன்னு உங்களுக்குத் தெரியாதா” என கடுமையாக பேச அவனின் கோபத்தைக்கண்டு அனைவரும் சற்று அதிர்ந்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...