Page 18 of 44
எதுக்குன்னு அவர்கிட்ட சொல்லு” என மிர்ணாளினி சொல்ல உடனே ரங்கன் கோபமாக எழுந்து சின்னதம்பியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் அதை சின்னதம்பியே எதிர்பார்க்கவில்லை தடுமாறிவிட்டான்
”அண்ணா” என அலற அதற்கு ரங்கனோ
“உன்னை யாரு இவளை இங்க கூட்டிட்டு வரச்சொன்னது”
“இல்லைண்ணா அவங்க மனசு மாறிட்டாங்க அதனால உ ... அதையெல்லாம் யோசிக்கலை அவர் யோசனை எல்லாம் நான்தான் என்னால உருவான பிரச்சனையை நானே சரிபண்றேன்பா
This story is now available on Chillzee KiMo.
...
”எப்படிம்மா அவர் கோபமா போயிட்டரே அவரோட கோபம் எப்ப சரியாகறது”