(Reading time: 73 - 146 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அவன் கோபமும் நியாயம்தான் என புரிந்துக் கொண்ட மிர்ணாளினியும் ஒதுங்கி நிற்க அன்னம்மாவும் லட்சுமியுமாக சேர்ந்து அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டனர்.

அத்தனை நாட்கள் மிர்ணாளினி சமைத்த உணவை உண்ட ரங்கனுக்கு இப்போது அன்னம்மாவின் சமையல் பிடிக்கவில்லை என்றாலும்  இதுதான் நிரந்தரம் என நினைத்தவன்  அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

மற்றவர்

...
This story is now available on Chillzee KiMo.
...

தைக்கண்டு அதிர்ந்தவள் சின்னதம்பியை பார்க்க அவனோ அவளை பாராமல் வேறு பக்கம் பார்த்தான்

சின்னதம்பி என்னைப்பாரு நீயும் அங்கதானே இருந்த என்னை நீதானே இங்க கூட்டிட்டு வந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.